Monthly Archives: June 2019

அரபு மொழியிலுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்றுநிருபம் வெளியீடு!

Tuesday, June 11th, 2019
அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாகத் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் பெற்றோலின் விலை அதிகரிப்பு!

Tuesday, June 11th, 2019
எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கமைய ஒக்டேன்ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவுமுதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்பிரகாரம்... [ மேலும் படிக்க ]

சோதனை நடவடிக்கையின் பின்னரே மடு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி!

Tuesday, June 11th, 2019
மடு திருத்தலத்திற்கு வரும் அனைத்து மக்களும், பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உட்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் தெரிவுக்குழு விசாரணை இன்றும்!

Tuesday, June 11th, 2019
பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத்தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கைக்கு மத்தியில் இன்றும் கூடவுள்ளது. இந்த தெரிவுக்குழு முன்பாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ இலங்கை வருகிறார்!

Tuesday, June 11th, 2019
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்பொம்பியோ இம்மாத இறுதி வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் மூளாய் -அச்சுவேலிக்கான தனியார் சிற்றூர்தி சேவை ஆரம்பம்!

Tuesday, June 11th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் வழித்தடம் 773 இலக்க மூளாய் ௲ அச்சுவேலிக்கான தட்டிவான் சேவை தனியார் சிற்றூர்தி சேவையாக... [ மேலும் படிக்க ]

5 வருட சிறை – எச்சரிக்கிறது ஆட்பதிவுத் திணைக்களம்!

Tuesday, June 11th, 2019
தேசிய அடையாள அட்டை பாவனை தொடர்பில் ஆட்பதிவுதிணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வோறொருவருக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருத்தல் அல்லது புதிதாக தேசிய அடையாள... [ மேலும் படிக்க ]

விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறப்பு!

Tuesday, June 11th, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, பயணி ஒருவர்... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு வேண்டுகோள்!

Tuesday, June 11th, 2019
நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை ஆகஸ்ட் மாதம் விநியோகம் செய்யப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ரயில் நிலையங்கள் தனியார் துறையினருடன் இணைவு!

Tuesday, June 11th, 2019
நாட்டிலுள்ள பல ரயில் நிலையங்களைத் தனியார் துறையினருடன் இணைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், இதனால் ரயில் நிலையங்களின்... [ மேலும் படிக்க ]