விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறப்பு!
Tuesday, June 11th, 2019கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயணி ஒருவர் இருவரை பார்வையாளர் மண்டபத்திற்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம் - பல்கலைக்கழகத்திற்கு தீவிர பாதுகாப்பு!
மேலும் 340 க்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பினர்!
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்த...
|
|