விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறப்பு!

Tuesday, June 11th, 2019

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயணி ஒருவர் இருவரை பார்வையாளர் மண்டபத்திற்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: