Monthly Archives: June 2019

வெலிக்கடையிலிருந்து பூசாவுக்கு 150 கைதிகள் மாற்றம்!

Tuesday, June 25th, 2019
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த சிறைச்சாலையில், மரணதண்டனை... [ மேலும் படிக்க ]

தொடருந்து பணிப்புறக்கணிப்பு – இ.போ.சபைக்கு 79 மில்லியன் ரூபா வருமானம்!

Tuesday, June 25th, 2019
தொடருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை 79 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றிருப்பதாக சபையின் பொது முகாமையாளர் டி.ஏச்.ஆர்.டி... [ மேலும் படிக்க ]

தொலைத்தொடர்பு துண்டிப்பு – வீதிகளில் பொலிஸார் குவிப்பு!

Tuesday, June 25th, 2019
நெதர்லாந்தில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ராயல் கேபிஎன் சேவை செயலிழந்ததுடன், இதனுடன்... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

Tuesday, June 25th, 2019
பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்வரும் 08ம் திகதி கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மேலும் ஒரு தொகுதி இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!

Tuesday, June 25th, 2019
வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை இன்று வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில்... [ மேலும் படிக்க ]

தொடருந்து விபத்து: பங்களாதேஷில் 4 பேர் பலி !

Tuesday, June 25th, 2019
பங்களாதேஷில் தொடருந்து ஒன்று தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த தொடருந்து தலைநகர் டாக்காவின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அதிபர் தென் கொரியா பயணம்!

Tuesday, June 25th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை தென் கொரியா செல்லவுள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 55 ஆயிரம் பேர் கைது!

Tuesday, June 25th, 2019
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பினை கொண்டுள்ள 55 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் முதல் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை – இந்திய மத்திய அரசு!

Tuesday, June 25th, 2019
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்தது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று... [ மேலும் படிக்க ]

சீன, ரஷ்ய அதிபர்களை சந்திக்கிறார் இந்திய பிரதமர் மோடி!

Tuesday, June 25th, 2019
ஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து அமெரிக்க வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பான்... [ மேலும் படிக்க ]