தொடருந்து பணிப்புறக்கணிப்பு – இ.போ.சபைக்கு 79 மில்லியன் ரூபா வருமானம்!
Tuesday, June 25th, 2019தொடருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை 79 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றிருப்பதாக சபையின் பொது முகாமையாளர் டி.ஏச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக கடந்த 21ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையில் மேலதிக பேருந்து சேவைகள் மூலம் குறித்த இந்த வருமானம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
பரீட்சை வினாவில் தவறு; புள்ளிகளை வழங்க தீர்மானம்!
மகாவலியை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் : ஆனால் நில அபகரிப்பை எதிர்ப்போம் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்...
பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை - அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்!
|
|