அமெரிக்க திறைசேரி அதிகாரி இலங்கை வருகை – அரச, பொருளியல் தலைவர்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்ப்பு!
Wednesday, October 26th, 2022ஆசியாவுக்கான ஐக்கிய இராச்சியத்தின் திறைசேரி திணைக்கள உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றையதினம் நாட்டை வந்தடைந்துள்ளார்.
ரொபர்ட் கப்ரோத்தின் வருகை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கி வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கம் மற்றும் பொருளாதார நிபுணர்களை அவர் இந்த விஜயத்தின்போது சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - வடக்கு மாகாண ச...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 613 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவ...
அஸ்வெசும நலன்புரி திட்டம் - பயனாளிகளுக்கு இதுவரை 5 ஆயிரத்து 196 கோடி 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ள...
|
|