Monthly Archives: April 2019

பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட சுற்றறிக்கை – கல்வி அமைச்சர்!

Friday, April 26th, 2019
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால், சுற்றிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பொய்யான செய்திகளை பரப்பினால் சிறை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு விசேட அறிவித்தல்!

Friday, April 26th, 2019
சமூக வலைத்தளங்களில் பொதுமக்களையும் பாதுகாப்புத் துறையினரையும் தவறான முறையில் வழிநடாத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!

Friday, April 26th, 2019
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களினால் நாட்டில் ஏற்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பாதுகாப்பற்ற நிலைமை... [ மேலும் படிக்க ]

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் சாத்தியம்!

Friday, April 26th, 2019
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை அல்லது நாளை மறுதினம் புயலாக வலுப்பெறும் சாத்தியம் காணப்படுவதாக சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இந்திய... [ மேலும் படிக்க ]

சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் அச்சமடைய தேவையில்லை – பொலிஸ் ஊடக பேச்சாளர்!

Friday, April 26th, 2019
நாட்டில் மேற்கொள்ளப்படும் விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் அச்சமடைய வேண்டாம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். தமக்கு கிடைக்கும்... [ மேலும் படிக்க ]

வெள்ள அனர்த்தம் – தென்னாபிரிக்காவில் 60 பேர் உயிரிழப்பு!

Friday, April 26th, 2019
தென்னாபிரிக்காவின் டேர்பன் நகர் மற்றும் க்வாஸுலு நேட்டல் மாகாணம் என்பன வௌ்ள அனர்த்தத்தால் பாதிப்படைந்துள்ளது. தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி... [ மேலும் படிக்க ]

வடகொரிய – ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!

Friday, April 26th, 2019
ரஷ்யாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள துறைமுக நகரான விளாடிவொஸ்ரொக்கிற்கு அருகில் அமைந்துள்ள ருஷ்கி தீவில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்... [ மேலும் படிக்க ]

மாலிங்க ஒரு பிரபல துரும்பு – சமிந்த வாஸ்!

Friday, April 26th, 2019
ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் திறமையினை வெளிக்காட்டி வரும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவின் அனுபவமும், அவரது தலைமைத்துவப் பண்புகளும் 2019ஆம் ஆண்டிற்கான... [ மேலும் படிக்க ]

குண்டுதாரிகளின் தேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது!

Friday, April 26th, 2019
வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது... [ மேலும் படிக்க ]