Monthly Archives: April 2019

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ் வண்டிகளின் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைப்பு!

Monday, April 1st, 2019
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பஸ் வண்டிகளின் பஸ் கட்டணங்கள் இன்று முதல் 20 ரூபாவினால் குறைக்கப்படும். இதனடிப்படையில் மஹரகமவில் இருந்து காலி வரையிலான பயணத்திற்கான புதிய கட்டணம் 420... [ மேலும் படிக்க ]

இன்று முதல் உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!

Monday, April 1st, 2019
பாதுகாப்பான உணவுகளை கொள்வனவு செய்வோம் என்ற தொனிப்பொருளில், இந்த வருட உணவு பாதுகாப்பு வாரம் இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு!

Monday, April 1st, 2019
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு தொடர்பான தரத்தை கண்டறிவதற்கு 2000 பொது மக்கள் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஏப்ரல்... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் கடும் புயல், மழை, வெள்ளம் – 27 பேர் உயிரிழப்பு!

Monday, April 1st, 2019
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் புயல், மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் கடந்த... [ மேலும் படிக்க ]

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்!

Monday, April 1st, 2019
நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் நிலவ அதிக வாய்ப்பு உள்ளதாக நீர் வழங்கல் வட்டாரத் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Monday, April 1st, 2019
நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 15, 829 குடும்பங்களைச் சேர்ந்த 56, 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

729 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் இன்று அழிப்பு!

Monday, April 1st, 2019
நாட்டில் கைப்பற்றப்பட்ட 729 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை சப்புகஸ்கந்தையில் உள்ள களஞ்சியசாலை தொகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(01) அழிக்கப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Monday, April 1st, 2019
ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு 6.1 ரிக்டரில் நில நடுக்கம்... [ மேலும் படிக்க ]

உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் – சனத் பி பூஜித!

Monday, April 1st, 2019
2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் இன்று(01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]