கடும் வறட்சி – 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
Monday, April 1st, 2019நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 15, 829 குடும்பங்களைச் சேர்ந்த 56, 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
புத்தளம் மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இங்கு7, 795 குடுபங்களைச் சேர்ந்த 27, 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் 7, 350 குடுபங்களைச் சேர்ந்த 25, 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவலை வழங்குவதற்கு மறுப்பு
கோர விபத்து: பெண்கள் உட்பட 5 பேர் பலி !
ஆப்கானை புரட்டிப்போட்ட பூகம்பம்: நூற்றுக்கணக்கானோர் பலி - இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உடல்களை மீட்...
|
|