குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்!
Monday, April 1st, 2019
நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் நிலவ அதிக வாய்ப்பு உள்ளதாக நீர் வழங்கல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போது நாட்டில் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறைமையிலான மின்வெட்டு காரணமாக சில நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
புதிய அரசியலமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கத் திட்டம்!
வெளிநாடுகளில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கான விசேட நடமாடும் சேவை - அமைச்சர் தலதா அத்துகோரள!
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!
|
|
|


