Monthly Archives: April 2019

அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம் செவிடன் காதில் ஊதிய சங்கின் கதையாகியுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, April 1st, 2019
பொது நிர்வாக அமைச்சு தொடர்பில் கதைக்கின்றோம். இன்னமும் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம் என்ற விடயத்தில் நீங்கள் எந்தளவுக்கு முன்னேறியிருக்கின்றீர்கள்? எனக் கேட்க... [ மேலும் படிக்க ]

வடக்கில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை!

Monday, April 1st, 2019
வடக்கு, மத்திய மற்றும் வட-மத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகளை, விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. சுமார் 13 ஆயிரத்து 600 ஏக்கர் நிலப்பரப்பில்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் மனிதாபிமானமே தேவைப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, April 1st, 2019
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் இன்னும் அப்படியே இழுபட்டுக் கொண்டே இருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டால்தான் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளுக்கு தமிழ் அரசியல்... [ மேலும் படிக்க ]

மரண தண்டனை விரைவில் – ஜனாதிபதி அறிவிப்பு!

Monday, April 1st, 2019
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை அமுல்ப்படுத்துவதற்கான திகதியை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு மறைமாவட்ட பேராயர்... [ மேலும் படிக்க ]

இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, April 1st, 2019
அண்மைக்காலமாக மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. அதில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான இழப்பீடுகளை முழுமையாக வழங்கி முடிப்பதற்குள் இன்று எமது... [ மேலும் படிக்க ]

“கம்பரலிய” திட்டம் கண்கட்டி வித்தையாகவே நடந்தேறுகின்றது – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, April 1st, 2019
தமிழ் மக்களின் பிரச்சினைகளை – தேவைகளைத் தீர்ப்பது என்பது வேறு, தமிழ் அரசியல்வாதிகளின் தேவைகளைத் தீர்ப்பது என்பது வேறு. இந்த ‘கம்பெரலிய’ எனப்படுகின்ற ‘கிராமப் பிறழ்வு’... [ மேலும் படிக்க ]

சுலோவாகியா நாட்டின் ஜனாதிபதியாக முதன்முதலாக பெண் தேர்வு!

Monday, April 1st, 2019
முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் பெண் ஜனாதிபதியாக Zuzana Caputova 58 சதவீத வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுலோவாகியா நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்... [ மேலும் படிக்க ]

IPL அரங்கில் 300 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் சாதனை!

Monday, April 1st, 2019
IPL அரங்கில் 300 சிக்சர்களை அடித்த ஒரே ஒரு வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் பதிவானார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனையை... [ மேலும் படிக்க ]

அரிசியின் விலைகளைக் குறைக்க தீர்மானம்!

Monday, April 1st, 2019
சம்பா மற்றும் நாட்டரிசியின் விலையைக் குறைப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதன்படி, ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 15 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் சம்பா... [ மேலும் படிக்க ]

விவசாயத்துறையை நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கீடு – விவசாய அமைச்சு!

Monday, April 1st, 2019
விவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த... [ மேலும் படிக்க ]