வடக்கில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை!
Monday, April 1st, 2019வடக்கு, மத்திய மற்றும் வட-மத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகளை, விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
சுமார் 13 ஆயிரத்து 600 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலம், 24 ஆயிரம் மெட்ரிக்தொன் நிலக்கடலையை அறுவடை செய்வதற்கு விவசாயத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
Related posts:
யாழ்,மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மின்தடை
முச்சக்கர வண்டிகளின் கட்டணம் 26ம் திகதி முதல் அதிகரிப்பு!
குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் உயிழப்பு!
|
|