மரண தண்டனை விரைவில் – ஜனாதிபதி அறிவிப்பு!
Monday, April 1st, 2019போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை அமுல்ப்படுத்துவதற்கான திகதியை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் வழிகாட்டலில் சர்வமத தலைவர்களின் பங்குபற்றுதலுடன் முகத்துவாரம் விட்ஸ்வைக் பூங்காவில் போதைப்பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
Related posts:
1885 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை.!
பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பம்!
தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்...
|
|