Monthly Archives: April 2019

அன்னாசி செய்கை விஸ்தரிப்பு!

Tuesday, April 2nd, 2019
காலி மத்திய விவசாய வலயத்தில் அன்னாசி செய்கையை விஸ்தரிப்பதற்கு, தென்மாகாண விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ரத்கம, நியாகம, வதுரம்ப உள்ளிட்ட பிரதேசங்களில் அன்னாசி... [ மேலும் படிக்க ]

ஐ.சி.சியின் புதிய நிறைவேற்று அதிகாரியாக மனு ஸ்வோனி!

Tuesday, April 2nd, 2019
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) புதிய நிறைவேற்று அதிகாரியாக இந்திய நாட்டவரான மனு ஸ்வோனி (manu sawhney) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியினை பொறுப்பேற்று... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் திமுத் இற்கு ஒழுக்காற்று நடவடிக்கை!

Tuesday, April 2nd, 2019
மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தியமை தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

டெல்லியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி!

Tuesday, April 2nd, 2019
12ஆவது ஐ.பி.எல் தொடரின் 13ஆவது போட்டியில், டெல்லி கெப்பிடல்ஸ் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. மொஹாலியில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய... [ மேலும் படிக்க ]

சிறிய நீர் மின் உற்பத்திக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

Tuesday, April 2nd, 2019
நாடு முழுவதும் சிறியளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக 3,500 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், 75 மின் உற்பத்தி நிலையங்களையே... [ மேலும் படிக்க ]

பாரிய காட்டுத்தீ – சீனாவில் 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

Tuesday, April 2nd, 2019
தென்மேற்கு சீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 30  தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் 3800 மீட்டர்... [ மேலும் படிக்க ]

ஐ. நாவின் உபகுழு இன்றுஇலங்கைக்கு!

Tuesday, April 2nd, 2019
ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளை தடுப்பது தொடர்பான உப குழு இன்று(02) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. நான்கு அதிகாரிகளைக் கொண்ட குறித்த குழுவினர், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இலங்கையில்... [ மேலும் படிக்க ]

இரட்டை அடுக்கு பேருந்து தீப்பிடிப்பு – 20 பேர் உயிரிழப்பு!

Monday, April 1st, 2019
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து புறப்பட்டு சென்ற இரட்டை அடுக்கு பேருந்து தீப்பிடித்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேருந்தின்... [ மேலும் படிக்க ]

இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, April 1st, 2019
அண்மைக்காலமாக மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. அதில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான இழப்பீடுகளை முழுமையாக வழங்கி முடிப்பதற்குள் இன்று எமது... [ மேலும் படிக்க ]

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயற்பாடுகள் “வந்தபின் காப்போம்” என்றிராது “வருமுன் காப்போம்” என்றிருக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, April 1st, 2019
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பது “வந்தபின் காப்போம்” என்ற நிலையில் இருக்காமல், “வருமுன் காப்போம்” என்ற நிலையில் எப்போதும் இருக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]