இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் திமுத் இற்கு ஒழுக்காற்று நடவடிக்கை!
Tuesday, April 2nd, 2019மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தியமை தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ரஷ்ய வீரர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் மூவர்!
10ஆண்டுகளின் பின்னர் பெற்ற இரண்டாவது சதம் - உபுல் தரங்க சாதனை!
நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை அணியில் நுவான் குலசேகர!
|
|