சிறிய நீர் மின் உற்பத்திக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!
Tuesday, April 2nd, 2019நாடு முழுவதும் சிறியளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக 3,500 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், 75 மின் உற்பத்தி நிலையங்களையே அமைக்க முடியுமென, அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மின் உற்பத்தி நிலையங்கள், ஆறுகள், நதிகள் என்பவற்றின் நீரைப் பயன்படுத்தி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலுள்ள, தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, குறிப்பிடத்தக்களவு மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
ஊரடங்கு சட்டத்தை மீறிய 1589 பேர் கைது!
பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான அனைத்து உதவிகளும் செய்யத்தயார் -! சுகாதார சேவை பணிப்பாளர்!
அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படுகின்றது 20ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூல வரைவு!
|
|