Monthly Archives: April 2019

கர்ப்பிணிகளின் நலன் கருதி நடமாடும் சுகாதார சேவை!

Friday, April 5th, 2019
பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் பிரதேச கர்ப்பிணிகளின் நலன்கருதி நடமாடும் சுகாதாரம் ( மொபைல் ஹெல்த் ) என்னும் செயற்றிட்டத்தை மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

மஹபொல புலமைப்பரிசிலை மாணவருக்கு வழங்குவதற்கான சுற்றுநிரூபம்!

Friday, April 5th, 2019
இந்த மாதம் முதல் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக மஹபொல புலமைப்பரிசிலை மாணவர்களுக்கு வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இந்த மாதத்திற்கான... [ மேலும் படிக்க ]

முதன் முறையாக 5G வலைப்பின்னல் இன்று அறிமுகம்!

Friday, April 5th, 2019
உலகில் முதன் முறையாக தென் கொரியா 5G வலைப்பின்னலை (Network) இன்று(05) அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் ஒரு முழுமையான படத்தையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் (Download) செய்துவிட... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பிள்ளைகளுக்கு கல்வி கற்க விசேட சலுகை!

Friday, April 5th, 2019
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களில் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இலங்கையர்கள், வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் – தேசிய நீர்வழங்கல் சபை மக்களிடம் கோரிக்கை!

Friday, April 5th, 2019
குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அம்பத்தளே சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குடிநீர்... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் – நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

Thursday, April 4th, 2019
சுன்னாகம் உத்துரு ஜனனி மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுவதனால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரியந்த ஜயவர்தன,... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கு பாடசாலை மாணவர்களாகவே இருக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019
போதைப் பொருளுக்கு எதிராக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டு வருகின்ற பாரிய செயற்பாடுகள் வரவேற்கத்தக்க வகையிலேயே இடம்பெற்று  வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது போதைப்... [ மேலும் படிக்க ]

புவிச்சரிதவியல் பணியகத்தின் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, April 4th, 2019
புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கங்கள் பணியகமானது மிகவும் குறைந்தளவிலான அதிகாரிகளைக் கொண்டே இயங்குவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக சுமார் 400 வரையிலான அதிகாரிகள் இருக்க வேண்டிய... [ மேலும் படிக்க ]

பயனாளிகளுக்கு நியாய விலையில் மணல் கிடைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, April 4th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேசத்தில் புத்துவெட்டுவான், கொக்காவில், முதிரைச்சோலை போன்ற பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் மண்... [ மேலும் படிக்க ]

நிலைமாறுகால நீதி நாட்டுக்கு வருமோ தெரியாது ஆனால் நிலைமாறாகால அநீதி எப்போதும் ஓயாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019
தேசிய நல்லிணக்கம் என வாய்க்கூசாமல் பேசிக் கொண்டு, வெளிநாடுகளுக்கு காட்சிப்படுத்திக் கொண்டு உள்நாட்டில் இத்தகைய அபகரிப்புகளை மேற்கொண்டு மிகவும் மோசமான முறையில் செயற்படுகின்ற... [ மேலும் படிக்க ]