கர்ப்பிணிகளின் நலன் கருதி நடமாடும் சுகாதார சேவை!
Friday, April 5th, 2019பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் பிரதேச கர்ப்பிணிகளின் நலன்கருதி நடமாடும் சுகாதாரம் ( மொபைல் ஹெல்த் ) என்னும் செயற்றிட்டத்தை மருத்துவமனையில் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் தலைமையில் மகப்பேற்று நிபுணர் சிவச்சந்திரன், அபிவிருத்திச் சபை செயலாளர் ஆகியோர் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
Related posts:
பால்மாவில் கொழுப்பில்லை - ஆய்வுகள் மூலம் உறுதி!
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் - அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் ம...
இலங்கை பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கான தடை நீடிப்பு!
|
|