Monthly Archives: April 2019

அலக்ஸ் ஹேல்ஸுக்கு தடை!

Monday, April 29th, 2019
சந்தேகத்துக்குரிய மாத்திரைகளை பயன்படுத்தியமைக்காக இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர் அலக்ஸ் ஹேல்ஸுக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை 21 நாட்களுக்கு தடை... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் ஒருவர் உயிரிழப்பு!

Monday, April 29th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை... [ மேலும் படிக்க ]

இரண்டு தீவிரவாத அமைப்புகளை இலங்கையில் தடைசெய்வதற்கு நடவடிக்கை!

Monday, April 29th, 2019
தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) மற்றும் ஜமாஅத்தி மில்லது இப்ராஹிம் (JMI) ஆகிய அமைப்புக்களை இலங்கையில் தடை செய்வதாக... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் பயணிகளை அடையாளப்படுத்தும் கருவி!

Monday, April 29th, 2019
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பேருந்துகளில் பயணிக்கும் நபர்களை அடையாளம் காண்பதற்காக பேருந்தில் மின்னணு தொடர்பாடல் கருவி பொருத்துவது தொடர்பில் தனியார்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரை காட்டிக் கொடுத்த முஸ்லிம் மக்கள்!

Monday, April 29th, 2019
தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் நீண்டகாலமாக தொடர்புகளை கொண்டிருந்த சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பதுளை கிளை தலைவராக செயற்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை... [ மேலும் படிக்க ]

பேராயர் ரஞ்சித் ஆண்டகைக்கு கொமாண்டோ பாதுகாப்பு!

Monday, April 29th, 2019
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்களை அடுத்து தேவாலயங்கள்,... [ மேலும் படிக்க ]

மாதா சொரூபம் சரிந்தது – உடுவில் அம்பலவாணர் வீதியில் சம்பவம்!

Monday, April 29th, 2019
உடுவில் அம்பலவாணர் வீதியில் அமைந்துள்ள செபமாலை மாதா தேவாலயத்தின் மேற்கூரையில் அமைந்துள்ள மாதா சொரூபம் சாய்ந்ததால் மக்கள் கூட்டம் கூடியதுடன் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது. எனினும்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களை நிறுத்த பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தீர்மானம்!

Monday, April 29th, 2019
இலங்கையில் சமூக வலைத்தளங்களில் முழுமையாக இல்லாமல் போகும் நிலை உள்ளதாக இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள பேஸ்புக் உட்பட சமூக... [ மேலும் படிக்க ]

மீண்டும் தாக்குதல் நடைபெறலாம் – பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!

Monday, April 29th, 2019
தீவிரவாதிகளினால் மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ள கூடும் என பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுக்க பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

இன்று முதல் நடைமுறை இலங்கையில் புர்கா உடைக்கு தடை – ஜனாதிபதி!

Monday, April 29th, 2019
நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் புர்கா தடை செய்யப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, தேசிய மற்றும் மக்களின்... [ மேலும் படிக்க ]