சந்தேகத்துக்குரிய மாத்திரைகளை
பயன்படுத்தியமைக்காக இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர் அலக்ஸ் ஹேல்ஸுக்கு இங்கிலாந்து
மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை 21 நாட்களுக்கு தடை... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவின் கலிபோர்னியாவில்
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்
தெரிவிக்கின்றன.
தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார்
காயமடைந்தவர்களை... [ மேலும் படிக்க ]
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள
அசாதாரண சூழ்நிலை காரணமாக பேருந்துகளில் பயணிக்கும் நபர்களை அடையாளம் காண்பதற்காக பேருந்தில்
மின்னணு தொடர்பாடல் கருவி பொருத்துவது தொடர்பில் தனியார்... [ மேலும் படிக்க ]
தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன்
நீண்டகாலமாக தொடர்புகளை கொண்டிருந்த சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பதுளை கிளை தலைவராக
செயற்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை... [ மேலும் படிக்க ]
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு
கொமாண்டோ பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தொடர்ச்சியாக குண்டுத்
தாக்குதல்களை அடுத்து தேவாலயங்கள்,... [ மேலும் படிக்க ]
உடுவில் அம்பலவாணர் வீதியில் அமைந்துள்ள
செபமாலை மாதா தேவாலயத்தின் மேற்கூரையில் அமைந்துள்ள மாதா சொரூபம் சாய்ந்ததால் மக்கள்
கூட்டம் கூடியதுடன் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது.
எனினும்... [ மேலும் படிக்க ]
இலங்கையில் சமூக வலைத்தளங்களில்
முழுமையாக இல்லாமல் போகும் நிலை உள்ளதாக இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள பேஸ்புக்
உட்பட சமூக... [ மேலும் படிக்க ]
தீவிரவாதிகளினால் மற்றுமொரு தாக்குதல்
மேற்கொள்ள கூடும் என பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாதுக்க பகுதிக்கு பொறுப்பான பிரதி
பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]
நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில்
புர்கா தடை செய்யப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி,
தேசிய மற்றும் மக்களின்... [ மேலும் படிக்க ]