Monthly Archives: April 2019

ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர்!

Saturday, April 6th, 2019
பிரதம நீதியரசர் நளின் பெரேரா எதிர்வரும் 28 ஆம் திகதி தமது பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதம நீதியரசராக இவர் பதவி வகித்த குறுகிய காலப்பகுதியில், பல சிறப்பு... [ மேலும் படிக்க ]

கோர விபத்து: உடல் நசுங்கி இருவர் பரிதாபமாக பலி!

Saturday, April 6th, 2019
நொச்சியாகம - அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த வான் ஒன்று... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களை ஏமாற்றிய விக்னேஸ்வரன் : அம்பலப்படுத்தியது நீதிமன்றம் – எஸ்.தவராசா!

Saturday, April 6th, 2019
நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்... [ மேலும் படிக்க ]

12 மணித்தியாலத்தில் இரண்டு நாடுகளில் 2 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த மலிங்கா!

Saturday, April 6th, 2019
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய மலிங்கா, நள்ளிரவு இலங்கை பறந்து உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி மிரட்டியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து... [ மேலும் படிக்க ]

மைக்ரோசொப்ட் ஸ்டோரிலிருந்து அதிடியாக நீக்கப்படும் மைக்ரோசொப்ட் ஸ்டோரி!

Saturday, April 6th, 2019
அன்ரோயிட் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரை கூகுள் நிறுவனம் அறிமுகம்செய்திருந்தது. இது தவிர ஆப்பிள் நிறுவனமும் ஆப்ஸ் ஸ்டோரினை அறிமுகம்... [ மேலும் படிக்க ]

5G தொழில்நுட்ப துணைச் சாதனங்களை தயாரிக்கும் முயற்சியில் சாம்சுங்!

Saturday, April 6th, 2019
அதி வேகம் கொண்ட இணையத் தொழில்நுட்பமான 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்... [ மேலும் படிக்க ]

அனுமதி இல்லாமல் யாரையும் வாட்சம் குரூப்பில் இணைக்க முடியாது!

Saturday, April 6th, 2019
வாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இணைக்க முடியாதவகையில் அந்நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. வாட்சப் செயலி உலகமுழுவதும் ஸ்மார்ட்போன் பயனாளர்களால்... [ மேலும் படிக்க ]

உலகிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை பெறும் நகரம்!

Saturday, April 6th, 2019
சீனாவின் ஷாங்காய் 5ஜி நெட்வொர்க் சேவையை பெறும் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில்... [ மேலும் படிக்க ]

கல்விக் கொள்கையில் மாற்றம் – எட்டாம் ஆண்டில் பரீட்சை நடாத்துவதே சாதகம் : ஜனாதிபதி!

Saturday, April 6th, 2019
கல்விக்கொள்கையின் மூலம் பிள்ளைகள் சிறப்பாக பரீட்சைகளில் சித்தியடைவதைப் போன்று அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக வழிகாட்ட வேண்டியதும் அவசியமாகுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]