ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர்!

Saturday, April 6th, 2019

பிரதம நீதியரசர் நளின் பெரேரா எதிர்வரும் 28 ஆம் திகதி தமது பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதம நீதியரசராக இவர் பதவி வகித்த குறுகிய காலப்பகுதியில், பல சிறப்பு தீர்ப்புகளை வழங்கியுள்ளார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பும் இவர் வழங்கிய முக்கியமான தீர்ப்புகளில் ஒன்றாகும்.

Related posts: