Monthly Archives: April 2019

விமான உற்பத்தியை தற்காலிகமாக குறைக்க போயிங் நிறுவனம் தீர்மானம்!

Sunday, April 7th, 2019
737 ரக போயிங் விமான உற்பத்தியை தற்காலிகமாக குறைப்பதற்கு போயிங் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதியோப்பியா மற்றும் இந்தோனேசியா முதலான நாடுகளில் 737 ரக  போயிங் விமானங்கள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இந்திய மீனவர்கள் நாளை விடுதலை!

Sunday, April 7th, 2019
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இந்திய மீனவர்கள் அடுத்தவாரம் விடுதலை செய்யப்படவுள்ளனர். பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 385 இந்திய மீனவர்களையும்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 3 தலைவர்கள் நியமனம்!

Sunday, April 7th, 2019
ஆப்கானிஸ்தானில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனித்தனியான தலைவர்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை  நியமித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய 31... [ மேலும் படிக்க ]

ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு!

Sunday, April 7th, 2019
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தற்போதைய தலைவருக்கும், முன்னாள் தலைவருக்கும்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு!

Sunday, April 7th, 2019
நாடு முழுவதும் எதிர்வரும் 9ஆம் திகதி ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

உலர் பழவகை ஏற்றுமதி தொடர்பில் இத்தாலியுடன் ஒப்பந்தம்!

Sunday, April 7th, 2019
நாட்டிலுள்ள உலர் பழவகைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாடுகளில் உலர் பழவகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக குறித்த அமைச்சு... [ மேலும் படிக்க ]

இராணுவத்திலிருந்து விலகுவதற்கான கால அவகாசம் அறிவிப்பு!

Sunday, April 7th, 2019
நீண்ட காலமாக சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கடும் வெப்பநிலை காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு – எச்சரிக்கிறது சுகாதாரத் துறை!

Saturday, April 6th, 2019
இன்று முதல் அடுத்து வரும் இரு நாட்களுக்கு வரப் போகும் பாரிய ஆபத்து! பொதுமக்களே ஜாக்கிரதை இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான வானிலை... [ மேலும் படிக்க ]

வறட்சியான காலநிலை : யாழ். மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

Saturday, April 6th, 2019
வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் வறட்சிப் பாதிப்புக்குள்ளான ஏனைய மாவட்டங்களுக்கு தலா பத்து இலட்சம்... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் மின் கம்பத்தை சீரமைத்த ஊழியர் மின்கம்பம் விழுந்து பலி!

Saturday, April 6th, 2019
விபத்தின் போது முறிந்த மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர், அந்த மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]