இராணுவத்திலிருந்து விலகுவதற்கான கால அவகாசம் அறிவிப்பு!
Sunday, April 7th, 2019நீண்ட காலமாக சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 10 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய 4 பிரிவுகளின் அடிப்படையில் அவர்கள் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலக்கப்படவுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
Related posts:
சிரியக் கொலையைக் கண்டித்து வடக்கில் போராட்டம்!
ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது - இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்...
ஆசிரியர் - அதிபர்களுக்குரிய 5000 ரூபா மேலதிக கொடுப்பனவுக்கான சுற்றுநிருபம் வெளியானது - கல்வி அமைச்சி...
|
|