நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை!

Thursday, December 13th, 2018

வழமை போன்று இம்முறையும் நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி 6 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுகின்றது.

2019 புத்தாண்டின் பின்னர் ஜனவரி 07 ஆம் திகதி நாட்டின் சகல நீதிமன்றங்களும் மீண்டும் இயங்கத் தொடங்கும்.

நீதிமன்றங்களுக்கு வருடாவருடம் ஆண்டின் இறுதியில் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவது வழமையாகும்.

Related posts: