உயர் நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு!

Thursday, December 13th, 2018

உயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு இன்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற தொகுதியில் பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

புதிததாக முச்சக்கர வண்டி பதிவில் வீழ்ச்சி - நாளாந்தம் 600 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்கள் முச்...
வீதிகளில் அநாவசியமாக பயணிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - இலங்கை பொது சுகாதார அதிகாரிகள...
இலங்கை – இந்தியா இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து - இந்திய வெளிவிவகார அமைச்சர் தெர...

குடாநாட்டில் இந்தமுறை 130ஹெக்ரேயரில் உருளைக்கிழங்கு செய்கை - யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர்!
மாணவர்களை நல்வழிப்படுத்த அறநெறி வகுப்புகள் அவசியம் - ஈ.பி.டிபியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவந...
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போது அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நியமனங்கள் வழங்கப்பட்டால் பயனுள்ளத...