ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் அரியாலை ஜெயபாரதி சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!
Monday, October 17th, 2016
அரியாலை ஜெயபாரதி சனசமூக நிலையத்தின் பயன்பாடுகளுக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தாவின் 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த சனசமூக நிலையத்தில் அடிப்படைத் தேவகைளாக நீண்டகாலமாக நிலவிவந்த அலுமாரி மற்றும் கதிரைகள் உள்ளிட்ட தளபாடங்களை கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் வழங்கிவைத்துள்ளார்.
நேற்றையதினம் (16) நடைபெற்ற குறித்த உதவி வழங்கும் நிகழ்வில் மாதர்சங்க உறுப்பினர்கள் மற்றும் சனசமூகநிலைய உறுப்பினர், செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related posts:
25000 ரூபா கையூட்டல்: தொழில் திணைக்கள அதிகாரிக்கு 10 வருட சிறை !
ரஷ்ய நாட்டவர்களை மாலைதீவுக்கு பயணிக்க வேண்டாம் என இலங்கையின் ரஷ்ய தூதரகம் அறிவிப்பு!
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையர்களுக்கு கொரோனா !
|
|