Monthly Archives: April 2019

இலங்கையில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் கொழும்பில் பிறப்பு சான்றிதழ்!

Tuesday, April 9th, 2019
எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களும் பிறப்பு திருமணம் அல்லது மரண சான்றிதழ்களை கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும் என்று பதிவாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

பஸ் – ரயில் சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!

Tuesday, April 9th, 2019
சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. பல... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடையே விசேட சந்திப்பு!

Tuesday, April 9th, 2019
பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

பிபா கவுன்சில் உறுப்பினராக முதல் தடவையாக இந்தியர் தேர்வு!

Tuesday, April 9th, 2019
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபாவின் கவுன்சில் உறுப்பினராக இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில்... [ மேலும் படிக்க ]

317 பயணிகளுடன் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்!

Tuesday, April 9th, 2019
தைவானின், கவுசிங் நகரிலிருந்து 317 பயணிகளுடன் ஹொங்கோங் நோக்கி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஹொங்கோங் நாட்டின் கதைய் டிரகன் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

நுளம்புக்கடிக்கு அதிகம் ஆளாகுவது மது அருந்துபவர்கள் – ஆய்வில் தகவல்!

Tuesday, April 9th, 2019
மதுபானம் அருந்தும் ஒருவர் நுளம்புக்கடிக்கு உள்ளாவது ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்கள் மூச்சு விடும்போது வெளியிடும்... [ மேலும் படிக்க ]

ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிதாக அதிகாரிகள் இணைப்பு!

Tuesday, April 9th, 2019
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிதாக 200 அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அதிகாரிகளை உள்ளீர்ப்பதற்காக நடாத்தப்பட்ட தகுதிகாண் பரீட்சையில் 402... [ மேலும் படிக்க ]

ஈர வலயங்களில் புதிய நீர்த்தேக்கங்கள் – நீர்ப்பாசனத் திணைக்களம்!

Tuesday, April 9th, 2019
நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஈர வலயங்களில் புதிய நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடைக்கிடையே... [ மேலும் படிக்க ]

20 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு – சுகாதார அமைச்சு!

Tuesday, April 9th, 2019
எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மேலும் 20 வகையான மருந்துகளின் விலைகளைக் குறைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு விலை குறைக்கப்படும் மருந்துகளில் புற்றுநோய்க்கான... [ மேலும் படிக்க ]

நிகழ்கால, எதிர்கால அரசியலும் மக்கள் நலனும் – ஈ.பி.டி.பியின் சுவிஸ் பிராந்திய விஷேட கலந்துரையாடல்!

Monday, April 8th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிகழ்கால, எதிர்கால அரசியலும் மக்கள் நலன் தொடர்பான கலந்துரையாடல் கட்சியின் சர்வதேச உதவி அமைப்பாளரும், சுவிஸ் பிராந்திய அமைப்பாளருமான தோழர் திலக்... [ மேலும் படிக்க ]