Monthly Archives: April 2019

மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது!

Monday, April 15th, 2019
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்களில் மது அருந்தி வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 6 ஆயிரத்து 651... [ மேலும் படிக்க ]

பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

Monday, April 15th, 2019
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது சமூக வலைத்தளங்கள் !

Monday, April 15th, 2019
உலகின் பல நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று(14) மாலை மதல் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக... [ மேலும் படிக்க ]

கம்பரலிய திட்டத்தில் மோசடி: வடமராட்சி மக்கள் ஆதங்கம்!

Saturday, April 13th, 2019
மக்கள் அதிகம் பாவனையில் இருக்கம் வீதியை செப்பனிடாது ஒரு சிலரது விருப்புக்களுக்கு  அமைய பருத்தித்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள வீதியான சாத்திரியார் வீதி முன்மொழியப்பட்டுள்ள ... [ மேலும் படிக்க ]

இலண்டனில் இலங்கை 04 பேர் கைது!

Saturday, April 13th, 2019
இலண்டன் விமான நிலையத்தில் இலங்கை பிரஜைகள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலண்டன்  - லுடன் விமான நிலையத்தில் வைத்தே குறித்த நால்வரும் அந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

விசேட சுற்றிவளைப்பு; மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது!

Saturday, April 13th, 2019
24 மணித்தியாலங்களுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 10 ஆயிரத்து 170 போக்குவரத்து வழக்குகள் பதிவு... [ மேலும் படிக்க ]

பிரதமருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!

Saturday, April 13th, 2019
மாகாண சபை தேர்தல் எல்லை நிர்ணய மதிப்பீட்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர கடிதம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

அதிக கட்டணம் அறவிட்டால் அழையுங்கள் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

Saturday, April 13th, 2019
பண்டிகை காலத்தில் பேருந்துகளில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர். பண்டிகை காலத்தின் போது விசேட போக்குவரத்து சேவைகள் அமுல்... [ மேலும் படிக்க ]

மீள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நிறைவு – பரீட்சைகள் திணைக்களம்!

Saturday, April 13th, 2019
2018ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நேற்றுடன்(12) நிறைவடைவதாக பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

அரச அச்சக திணைக்களத்தினை காணி அமைச்சுக்கு : வெளியானது வர்த்தமானி !

Saturday, April 13th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கீழ் இருந்த அரச அச்சக திணைக்களத்தினை காணி அமைச்சுக்கு இடமாற்றி ஜனாதிபதி அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலினை... [ மேலும் படிக்க ]