இலண்டனில் இலங்கை 04 பேர் கைது!

Saturday, April 13th, 2019

இலண்டன் விமான நிலையத்தில் இலங்கை பிரஜைகள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலண்டன்  – லுடன் விமான நிலையத்தில் வைத்தே குறித்த நால்வரும் அந்த நாட்டு பாதுகாப்பு படை பிரிவு அதகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: