இலண்டனில் இலங்கை 04 பேர் கைது!
Saturday, April 13th, 2019இலண்டன் விமான நிலையத்தில் இலங்கை பிரஜைகள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலண்டன் – லுடன் விமான நிலையத்தில் வைத்தே குறித்த நால்வரும் அந்த நாட்டு பாதுகாப்பு படை பிரிவு அதகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அழித்துவிடுங்கள்: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை!
மயிலிட்டியில் 54 ஏக்கர் காணி விடுவிப்பு
பிணைமுறி மோசடி: தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
|
|