பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
தன்னைத் தானே சுட்டுக்கொண்டதில் தலையில் குண்டு... [ மேலும் படிக்க ]
நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் சர்வதேச விமான பயணங்களை முழுமையாக நிறுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விமான... [ மேலும் படிக்க ]
இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று (18) அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
நாசா நிறுவனத்திற்கு சொந்தமான வேர்ஜினியாவிலுள்ள மத்திய... [ மேலும் படிக்க ]
சவுதி அரேபியா கடனாக வழங்கும் 19 கோடி ரூபா நிதியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது.
சவுதி அரசாங்கத்திடம் இருந்து கடன் பெறும் உடன்படிக்கை தொடர்பில்... [ மேலும் படிக்க ]
தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக வட மாகாணத்தில் 28,950 குடும்பங்களை சேர்ந்த 99,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னார்... [ மேலும் படிக்க ]
பெலியத்த - காங்கேசன்துறைக்கிடையில் தினசரி புகையிரத சேவையொன்றை ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு தேவையான சகல உபகரணத் தொகுதிகளும் இந்த... [ மேலும் படிக்க ]
கழிவுகளை பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசுக்கிடையே அண்மையில்... [ மேலும் படிக்க ]
குவைத் நாட்டில் பணிக்கு சென்று அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 26 இலங்கைப் பணிப்பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த இலங்கைப்... [ மேலும் படிக்க ]
இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி வழங்கும் சட்டம் கீழ்சபையில் நிறைவேற்றம்
பொதுத்தேர்தல்களில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைக்கு அனுமதி வழங்கி, புதிய சட்டமொன்றை ரஷ்ய... [ மேலும் படிக்க ]
சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல்... [ மேலும் படிக்க ]