Monthly Archives: April 2019

முன்னாள் ஜனாதிபதி தற்கொலை!

Thursday, April 18th, 2019
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். தன்னைத் தானே சுட்டுக்கொண்டதில் தலையில் குண்டு... [ மேலும் படிக்க ]

ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த முடிவு!

Thursday, April 18th, 2019
நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் சர்வதேச விமான பயணங்களை முழுமையாக நிறுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமான... [ மேலும் படிக்க ]

‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று விண்ணுக்கு ஏவப்பட்டது!

Thursday, April 18th, 2019
இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று (18) அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. நாசா நிறுவனத்திற்கு சொந்தமான வேர்ஜினியாவிலுள்ள மத்திய... [ மேலும் படிக்க ]

சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்க நடவடிக்கை!

Thursday, April 18th, 2019
சவுதி அரேபியா கடனாக வழங்கும் 19 கோடி ரூபா நிதியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. சவுதி அரசாங்கத்திடம் இருந்து கடன் பெறும் உடன்படிக்கை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – வடக்கில் 99,191 பேர் பாதிப்பு!

Thursday, April 18th, 2019
தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக வட மாகாணத்தில் 28,950 குடும்பங்களை சேர்ந்த 99,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மன்னார்... [ மேலும் படிக்க ]

பெலியத்தை – காங்கேசன்துறை இடையே தினசரி புகையிரத சேவை!

Thursday, April 18th, 2019
பெலியத்த - காங்கேசன்துறைக்கிடையில் தினசரி புகையிரத சேவையொன்றை ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு தேவையான சகல உபகரணத் தொகுதிகளும் இந்த... [ மேலும் படிக்க ]

கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு பிரித்தானியா உதவி!

Thursday, April 18th, 2019
கழிவுகளை பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசுக்கிடையே அண்மையில்... [ மேலும் படிக்க ]

26 இலங்கைப் பணிப்பெண்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பல்!

Wednesday, April 17th, 2019
குவைத் நாட்டில் பணிக்கு சென்று அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 26 இலங்கைப் பணிப்பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த இலங்கைப்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பாராளுமன்றத்தில் இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி!

Wednesday, April 17th, 2019
இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி வழங்கும் சட்டம் கீழ்சபையில் நிறைவேற்றம் பொதுத்தேர்தல்களில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைக்கு அனுமதி வழங்கி, புதிய சட்டமொன்றை ரஷ்ய... [ மேலும் படிக்க ]

மருந்து வகைகளின் விலைகள் பகுப்பாய்வு நடவடிக்கை இறுதிக்கட்டத்தில்!

Wednesday, April 17th, 2019
சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல்... [ மேலும் படிக்க ]