Monthly Archives: March 2019

சிறையிலுள்ள மகனைப் பார்க்கச் சென்ற தாய் கைது – யாழில் சம்பவம்!

Thursday, March 28th, 2019
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு மிகவும் நுட்பமான முறையில் போதைப்பொருள் கொண்டு சென்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டு... [ மேலும் படிக்க ]

யாழில் கடமைகளை பொறுப்பேற்காத வைத்தியர்கள் – நோயளர்கள் சிரமத்தில்!

Thursday, March 28th, 2019
யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்களில் நால்வர் நியமனம் கிடைக்கப்பெற்று ஒரு மாதம் ஆகியும்  இன்னமும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய அரசியல் – பதவி விலக தயாராகும் பிரதமர் தெரேசா மே?

Thursday, March 28th, 2019
பிரதமர் பதவியை துறக்க தான் தயாராக இருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளார். இந்நிலையில், பிரித்தானியா அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தமது Brexit உடன்படிக்கையானது... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல். தொடர் – கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி!

Thursday, March 28th, 2019
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல்.... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளை ஒழிக்க மேலும் சிறந்ததொரு வேலைத்திட்டம் அறிமுகம் – ஜனாதிபதி!

Thursday, March 28th, 2019
போதைப்பொருளை அழிப்பதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை விட, சிறந்ததொரு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

இலங்கை ஆப்கானுக்கிடையே சிறை கைதிகள் குறித்து ஆராய்வு!

Thursday, March 28th, 2019
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில், சிறைக் கைதிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் விமான நிலையங்கள் திறப்பு!

Thursday, March 28th, 2019
இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் விமானங்கள் பறக்க விதித்திருந்த தடையை பாகிஸ்தான் விலக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார்... [ மேலும் படிக்க ]

கென்யாவில் பேருந்து விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

Thursday, March 28th, 2019
கென்யா நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

Thursday, March 28th, 2019
தமது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தீர்வு வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று முன்தினம்(26) முதல் தாதியர்கள் சிலர் முன்னெடுத்த சுகயீன... [ மேலும் படிக்க ]

அரச வங்கியொன்றில் பாரிய தீப்பரவல்!

Thursday, March 28th, 2019
தெஹிவளையில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று(28) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த  தீ விபத்து காரணமாக... [ மேலும் படிக்க ]