Monthly Archives: March 2019

விண்வெளியில் பெண்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ரத்து!

Friday, March 29th, 2019
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் தரம் 13 வரை கட்டாய கல்வியை தொடரும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு!

Friday, March 29th, 2019
அரச பாடசாலைகளில் தரம் 13 வரையிலான கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை ஊடாக நிறுவனப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்து அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

காணிகளை விடுவிக்க ஆணைக்குழு அமைக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி!

Friday, March 29th, 2019
சர்வதேசமோ அல்லது வேறு யாருமோ தெரிவிக்கும் வகையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாகவோ நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ எதனையும் செய்வதற்கு தான் தயாராக இல்லையென... [ மேலும் படிக்க ]

தலைநகரின் குடிசன மற்றும் வாகன நெரிசல்களை கட்டப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, March 28th, 2019
கொழும்பு நகருக்குள் காணப்படுகின்ற வாகன நெரிசல்களையும், குடியிருப்புகளின் நெரிசல்களையும் அவதானத்;தில் கொண்டு, உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம்... [ மேலும் படிக்க ]

மொழிப் பரிச்சயம் இன்மை எமது மக்களை பலவழிகளிலும் பாதிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 28th, 2019
இன்றுவரையில் இந்த நாட்டில் தமிழ் மொழி மூலப் பரிச்சயம் மட்டுமே கொண்டுள்ள எமது மக்களால் வடக்கு மாகாணம் தவிர்ந்தும், கிழக்கில் ஒரு சில அரச நிறுவனங்களைத் தவிர்ந்தும் வேறு எந்தவொரு அரச... [ மேலும் படிக்க ]

இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரதேச சபைகளுக்கே வழங்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, March 28th, 2019
அண்மையில் இடர் முகாமைத்துவ அமைச்சால் வறட்சியான காலத்தில் குடிதண்ணீர் சேவையை சிறப்பாக மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் சிலவற்றுக்கு 15 ஆயிரம் லீட்டர்... [ மேலும் படிக்க ]

நாடு கடத்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரி கைது!

Thursday, March 28th, 2019
டுபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட நதீமல் பெரேராவுடன் இலங்கைக்கு வருகை தந்த சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் 14 மணி நேர... [ மேலும் படிக்க ]

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம்!

Thursday, March 28th, 2019
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில்... [ மேலும் படிக்க ]

O/L பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகும்?

Thursday, March 28th, 2019
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறியுள்ளார். பெரும்பாலும் இன்று மாலை... [ மேலும் படிக்க ]

பேருந்து – லொறி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்!

Thursday, March 28th, 2019
வெலிகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்த நிலையில், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பேருந்து மற்றும் லொறி,... [ மேலும் படிக்க ]