மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம்!
Thursday, March 28th, 2019
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்காக நிலவிய குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்து இருந்ததுடன் அதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபை கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தது.
அதனடிப்படையில் அவர் இன்று (28) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
Related posts:
புகையிரத பணிப்புறக்கணிப்பு இரத்து!
பிறப்பு எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி - பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணி...
வேகமாக பரவி வரும் 'சதை உண்ணும் பக்டீரியா' - அறிகுறிகள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
|
|
|
ஜுன் மாதத்திற்குள் கொரோனகா தொற்றின் தாக்கம் உச்சம்பெறும் - சுகாதார தரப்பு விடுத்துள்ள கடும் எச்சரிக...
வருமானத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் பூர்த்தி - வறுமையொழிப்பு தொடர்பான ஜ...
எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களை சந்திக்க தயார் – அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப...


