நாடு கடத்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரி கைது!
Thursday, March 28th, 2019டுபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட நதீமல் பெரேராவுடன் இலங்கைக்கு வருகை தந்த சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் 14 மணி நேர விசாரணைகளின் பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பருத்தித்துறை கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!
பேஸ்புக் தொடர்பில் மாணவியை கடுமையாக தாக்கினார் அதிபர்!
தோழர் ஜெகன் அவர்களின் தந்தையார் வேலும்மயிலும் காலமானார்!
|
|