44 பேருக்கு வெற்றிடம்: உயர் கல்வி அமைச்சு கண்டுகொள்ளவில்லை – கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி குற்றச்சாட்டு!

Thursday, May 10th, 2018

கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் பதிவாளர் தொடக்கம் சிற்றூழியர் வரையில் 44 வெற்றிடங்கள் நிலவுகின்றன. பெரும் இக்கட்டுநிலையிலேயே கல்லூரி இயங்குகிறது. உயர் கல்வி அமைச்சுக்கு அறிவித்தும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் குற்றஞ்சாட்டுகிறார்.

கல்லூரியிலுள்ள மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்கான ஆளணி, சுகாதாரத் தொழிலாளர்கள், ஏனைய பணிகளுக்கான வேலையாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு வெற்றிடங்கள் நீடிக்கின்றன. இக்கட்டான நிலையிலேயே கல்லூரியை நாம் நடத்தி வருகிறோம். உயர் கல்வி அமைச்சுக்கு இவை தொடர்பில் அறிவித்திருந்தோம். இன்னும் நியமனங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Related posts:

உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததும் 70 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் - தேர்தல் ஆணைக் குழுவின் பணிப்ப...
இன்புலுவன்ஸா வைரஸ் பரவும் நிலை அதிகரிப்பு - முகக்கவசம் அணியுங்கள் – விசேட வைத்தியர் அறிவுறுத்து!
தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால் தேர்தல் தாமதமாகும் அபாயம் உள...

க.பொ.த சாதாரண தர பரீட்சை குறித்த திகதியில் நடத்தப்படமாட்டாது - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீர...
பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - புதிய கொத்தணி பரவ வாய்ப்பு என பொது சுகாதார பரிசோதகர்கள் சங...
சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளை மானியமாக வ...