பேருந்து – லொறி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்!

Thursday, March 28th, 2019

வெலிகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்த நிலையில், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து மற்றும் லொறி, நேருக்கு நேர் மோதியமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Related posts: