பேருந்து – லொறி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்!
Thursday, March 28th, 2019
வெலிகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்த நிலையில், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து மற்றும் லொறி, நேருக்கு நேர் மோதியமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
Related posts:
ஸ்ரீ லங்கன் விமானசேவை முதலீட்டாளர்கள் பின்வாங்கல்
ஜனாதிபதி மாளிகையில் உள்ள தொல்லியல் சின்னங்களை திருடினால், சேதப்படுத்தினால் சட்டநடவடிக்கை - தொல்லியல்...
எரிபொருள் மானியம் தொடர்பில் விசேட அறிவிப்பு - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|


