ஸ்ரீ லங்கன் விமானசேவை முதலீட்டாளர்கள் பின்வாங்கல்

Sunday, May 7th, 2017

ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தால் முதலீடு செய்வதற்கு முன்வைத்திருந்த நிறுவனம் அதிலிருந்து விலகுவதாக கடந்தவாரம் அரசுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

மேற்படிவிமான சேவை நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலர் முன்வைத்திருந்தனர். இவர்களில் அமெரிக்க நிறுவனமொன்றை இலங்கை அரசுதெரிவு செய்திருந்தும் அந்த நிறுவனம் அதிலிருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளது.

Related posts:


Ceylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம். – தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடம்...
வடமராட்சியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் திறந்து...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் வாய்ப்பு - அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச!