ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு நியமனம் – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு!
Wednesday, April 20th, 2022ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் ஆராய சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் 20 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்குவதாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மூவர் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய கொடியை ஏற்ற மறுத்தது அரசியலமைப்புக்கு முரணானது - சர்வேஸ்வரன் செயல்குறித்து மனித உரிமைகள் ஆணைக்...
மே நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் ?
இந்திய கடனில் நடைபெறும் கொள்வனவுகள் குறித்து நிதி அமைச்சின் விசேட அறிக்கை!
|
|