Monthly Archives: March 2019

இந்த ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு: வெளியானது முக்கிய அம்சங்கள்!

Wednesday, March 6th, 2019
இவ்வாண்டுக்கான பாதீட்டின் முதல்வாசிப்பு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில், நல்லிணக்க முயற்சிகளானது... [ மேலும் படிக்க ]

முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களுக்கானதாக அமையவேண்டும் –வேலணையில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Wednesday, March 6th, 2019
தற்போதைய  ஆட்சியாளர்களால்  பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அவ்வாறான செயற்பாடுகள் மிக குறைவாகவே உள்ளன. இதனால் எமது மக்கள் தொடர்ந்தும் தமது தேவைகளை... [ மேலும் படிக்க ]

ரோஜர் பெடரர் தரவரிசையில் முன்னேற்றம்!

Tuesday, March 5th, 2019
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ரோஜர் பெடரர்  4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற துபாய் பகிரங்க டென்னிஸ் தொடரை வென்றதன் மூலம் அவர் இந்த முன்னேற்றத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதிய வீசா நடைமுறை!

Tuesday, March 5th, 2019
நாட்டில் முதலீட்டாளர்களுக்காக புதிய வீசா நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் 500,000 அமெரிக்க டொலரை முதலீடு செய்யும் முதலீட்டாளருக்கு 10... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் பாரிய சூறாவளி – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, March 5th, 2019
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய சூறாவளியில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 266 கி.மீ.... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் இளங்குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

Tuesday, March 5th, 2019
கிளிநொச்சி - உதயநகர் கிழக்கு பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் குடும்பஸ்தரொருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கை அணியில் அஞ்சலோ மேத்யூஸ்!

Tuesday, March 5th, 2019
நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் போது, டெஸ்ட் போட்டியின் இடையே உபாதைக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் உபாதை நிலையில் இருந்து தற்போது மீண்டுள்ளதாகவும் மீளவும்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் ஒழிப்பிற்கான விசேட வேலைத் திட்டம்!

Tuesday, March 5th, 2019
நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு முறை மற்றும் அதற்கான நடவடிக்கை தொடர்பில் விசேட வேலைத் திட்டம் ஒன்றினை நாளை(06) அறிமுகப்படுத்த உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

Tuesday, March 5th, 2019
கென்யாவின் துர்கானா ஏரியின் மத்தியில் உள்ள தேசிய பூங்காவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் அமெரிக்காவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

மோப்பநாய்களுக்கு விசேட பயிற்சி!

Tuesday, March 5th, 2019
ஹெரோயின், கொக்கெய்ன் ஆகிய போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளுக்காக 70 பொலிஸ் மோப்பநாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ்... [ மேலும் படிக்க ]