Monthly Archives: March 2019

பாடசாலைகளில் தனியார் புத்தகங்கள் விற்கத் தடை!

Wednesday, March 6th, 2019
வட மாகாண பாடசாலைகளில் நிறுவனங்களின் புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் நேரடியாக விற்பனை செய்யப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

வடக்கில் தரப்படுத்தப்படவுள்ள ப.நோ.கூ.சங்கங்கள்!

Wednesday, March 6th, 2019
வட மாகாணத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் “ஏ “ தொடக்கம் “ஈ” வரை தரப்படுத்தப்படவுள்ளன என்று மாகாண கூட்டுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பல நோக்கு கூட்டுறவு... [ மேலும் படிக்க ]

புதிய பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

Wednesday, March 6th, 2019
இந்த ஆண்டுக்கான பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுமுதல் இடம்பெறவுள்ளது. இந்த விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அந்த விவாதம்... [ மேலும் படிக்க ]

மீண்டும் களத்திற்கு வந்த WWE சாம்பியன் ரோமன் ரெய்ன்ஸ்!

Wednesday, March 6th, 2019
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு wwe மல்யுத்தப் போட்டியில் இருந்து பல மாதங்களாக சிகிச்சையில் இருந்த ரோமன் ரெய்ன்ஸ், தற்போது மீண்டும் போட்டிகளுக்கு திரும்பியுள்ளது அவரது ரசிகர்களை... [ மேலும் படிக்க ]

40வது சதம் அடித்த விராட் கோஹ்லி!

Wednesday, March 6th, 2019
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி... [ மேலும் படிக்க ]

திரில் வெற்றி பெற்ற இந்திய அணி!

Wednesday, March 6th, 2019
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான... [ மேலும் படிக்க ]

போட்டியின் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான கால்பந்து வீரர்!

Wednesday, March 6th, 2019
காபோன் நாட்டில் கால்பந்து போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த வீரர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காபோன் நாட்டின் தலைநகரான லிபரல்வில் Akanda FC மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிக வெப்பம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, March 6th, 2019
தற்போது நிலவும் கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை மேலும் இரண்டு மாதங்கள் வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பகல் மற்றும் இரவு... [ மேலும் படிக்க ]

கோர விபத்து: 40 பேருக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்!

Wednesday, March 6th, 2019
கல்விச் சுற்றுலா வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள்... [ மேலும் படிக்க ]

இலண்டன் விமான நிலையத்தில் குண்டு: விசாரணைகள் தீவிரம்!

Wednesday, March 6th, 2019
இலண்டனின் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையமொன்றில் மூன்று சிறிய குண்டுகள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலண்டன் சிற்றி விமான... [ மேலும் படிக்க ]