Monthly Archives: March 2019

சவால்களை எதிர்கொள்பவர்களாக பெண்கள் எழுச்சி கொள்ளவேண்டும் – சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Thursday, March 7th, 2019
பல வழிகளிலும் பிரச்சினைகளை சந்தித்து சமூகத்தில் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை வறுமையிலிருந்தும், சமூகத்தின் பிற்போக்குத்தனமான பரிகாசங்களிலிருந்தும் மீண்டுவர... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் அடாவடி: மூவர் கைது!

Thursday, March 7th, 2019
மட்டுவில் பகுதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டுவில் வின்சன்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வெப்பம் – எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்து!

Thursday, March 7th, 2019
நாட்டின் பல பகுதிகளில் அதிகளவான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்திலும் புத்தளம்... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கு தனி ஒதுக்கீடு – புகையிரத திணைக்களம் அதிரடி!

Thursday, March 7th, 2019
இலங்கையில் பெண்களுக்கு மாத்திரம் ரயிலில் பெட்டியை ஒதுக்கும் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை மகளிர் தினத்தை முன்னிட்டு அமுலுக்கு வரவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழ்.மத்தியகல்லூரி மைதானத்தில் பெரும்போர் ஆரம்பம் !

Thursday, March 7th, 2019
வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 113 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய... [ மேலும் படிக்க ]

இந்திய தொலைக்காட்சிகளே வடக்கு, கிழக்கை சீரழிக்கிறது – ஜனாதிபதி குற்றச்சாட்டு!

Thursday, March 7th, 2019
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இளைஞர்கள் இந்திய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஊடாக அதிக போதைப்பொருள் பாவனைக்கும் வன்முறைகளுக்கும் இட்டுச் செல்லப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி படுதோல்வி!

Thursday, March 7th, 2019
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்கா அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சென்சூரியன் மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம்!

Thursday, March 7th, 2019
பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள மூன்று நீதியரசர்களைக் கொண்ட 2ஆவது விசாரணை உயர்நீதிமன்றம் தமது விசாரணை நடவடிக்கைகளை  ஆரம்பிக்க உள்ளதாக... [ மேலும் படிக்க ]

மிளகு இறக்குமதியை நிறுத்த தீர்மானம்!

Thursday, March 7th, 2019
வெளிநாட்டிலிருந்து மிளகு மற்றும் கருங்கா கொண்டுவருவதை இரத்து செய்வது குறித்த தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக பொது விநியோகம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவில் 450 முறைப்பாடுகள்!

Thursday, March 7th, 2019
2015 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 31 ஆம் திகதிவரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 450 முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]