மிளகு இறக்குமதியை நிறுத்த தீர்மானம்!

Thursday, March 7th, 2019

வெளிநாட்டிலிருந்து மிளகு மற்றும் கருங்கா கொண்டுவருவதை இரத்து செய்வது குறித்த தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக பொது விநியோகம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர் ஹர்சத சில்வா தெரிவித்துள்ளார்.

பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

இலங்கையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாத வகையில் தடுக்கப்பட்டுள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந...
கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் - மக்களுக்கு தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய ந...
தேவையான சேதனப் பசளையை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை - விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!