Monthly Archives: March 2019

தீப்பரவல் – 11 வர்த்தக நிலையங்களுக்கு சேதம்!

Friday, March 8th, 2019
கொள்ளுபிட்டி சந்திக்கு அருகில் உள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் இன்று(08) அதிகாலை பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 11 வர்த்தக... [ மேலும் படிக்க ]

ஈராக்கில் தீவிரவாத தாக்குதல் – 06 பேர் பலி!

Friday, March 8th, 2019
ஈராக்கில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 6 பாதுகாப்பு தரப்பினர் பலியாகியதுடன் மேலும் 31 பேர் வரை காயமடைந்துள்ளனர். குறித்த வீரர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தலைநகர்... [ மேலும் படிக்க ]

வடகொரியா ஏவுதள மறுகட்டமைப்பு பணிகளை தொடர்கிறது!

Friday, March 8th, 2019
அணுவாயுதத்தை அழிப்பது தொடர்பான அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஏவுகணைத் தளத்தை புனரமைக்கும் பணிகளை வடகொரியா... [ மேலும் படிக்க ]

கல்வியமைச்சருக்கு எதிரான முறைப்பாட்டை விசாரணை செய்ய தீர்மானம்!

Friday, March 8th, 2019
2015/2018 காலப்பகுதியில் ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழுவிடம் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச... [ மேலும் படிக்க ]

முற்றுமுழுதாக பெண்களால் செலுத்தப்பட்ட விமானம் சிங்கப்பூரை சென்றடைந்தது!

Friday, March 8th, 2019
வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் பெண்கள் அடங்கிய ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்தது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்த நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 8th, 2019
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட்ட துரித அபிவிருத்தியின் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘கம்பெரலிய’ வேலைத் திட்டமானது நாடு முழுவதிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு... [ மேலும் படிக்க ]

அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 8th, 2019
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட்ட துரித அபிவிருத்தியின் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘கம்பெரலிய’ வேலைத் திட்டமானது நாடு முழுவதிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் கால அவகாசம் கோரும் இலங்கை!

Friday, March 8th, 2019
அமெரிக்காவின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை கோரும் பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

தொடருந்துகளில் பெண்களுக்கான பயணபெட்டிகள் இணைப்பு!

Friday, March 8th, 2019
சர்வதேச மகளிர் தினமான இன்று தொடக்கம் 7 அலுவலக தொடருந்துகளில் பெண்களுக்கான பயணபெட்டிகள் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் வான் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க... [ மேலும் படிக்க ]