Monthly Archives: March 2019

தேங்காய் எண்ணெய் போத்தல்களில் முறையான தரத்தை நிரூபிக்கும் விளம்பரம்!

Sunday, March 10th, 2019
உற்பத்தி செய்யப்படும்  தேங்காய் எண்ணெய்  போத்தல்களில்  முறையான தரத்தை நிரூபிக்கும் ஒரு விளம்பரத்தினை இணைப்பதற்கு எதிர்வரும் தினத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெங்கு... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேச ஈ.பி.டி.பியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் யாழ்.மாவாட்ட நிர்வாக செயலாளர்கள் விசேட சந்திப்பு!

Saturday, March 9th, 2019
நெடுந்தீவு பிரதேச மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்மாவட்ட நிர்வாக செயலாளர்கள் நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டனர். இன்றையதினம் நெடுந்தீவு... [ மேலும் படிக்க ]

படையினருக்கு பெரும் நிதி: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒன்றுமில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, March 9th, 2019
நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிய ஆட்சியாளர்களும், இந்த அரசாங்கத்தை தாமே ஆட்சிக்குக் கொண்டுவந்தவர்கள் என்றும், தாமே தற்போதும் ஆட்சியை முண்டு கொடுத்து பாதுகாத்துக்... [ மேலும் படிக்க ]

யாழில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!

Saturday, March 9th, 2019
துவிச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் கச்சாய் வீதியில் நேற்று மதியம் குறித்த விபத்து... [ மேலும் படிக்க ]

போதைப்பொருட்களை விரைவில் கட்டுப்படுத்த முடியும் – விமானப்படை தளபதி!

Saturday, March 9th, 2019
நாட்டில் போதைப்பொருட்களை 2 வருடங்களுள் கட்டுப்படுத்த முடியும் என்று விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத குழுக்களை அகற்றும் பணி ஆரம்பம் – பாகிஸ்தான் பிரதமர் அதிரடி!

Saturday, March 9th, 2019
பாகிஸ்தானில் நிலைகொண்டவாறு ஏனைய நாடுகளில் தாக்குதல்களை நடத்த எந்தவித பயங்கரவாத குழுக்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான்... [ மேலும் படிக்க ]

20க்கு 20 போட்டி – இங்கிலாந்து அணி 137 ஓட்டங்களினால் வெற்றி!

Saturday, March 9th, 2019
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 ஆவது 20க்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி, 137 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20... [ மேலும் படிக்க ]

32 ஓட்டங்களினால் முன்னிலையில் அவுஸ்திரேலிய அணி!

Saturday, March 9th, 2019
இந்திய அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. ராஞ்சியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் உப குழு இலங்கைக்கு விஜயம்!

Saturday, March 9th, 2019
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தடுப்புக்கான உப குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் இந்தத் தகவலை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் புதர்மண்டிக் காணப்படும் பகுதிகள் வேலணை பிரதேச சபையால் துப்பரவாக்கும் பணி ஆரம்பம்!

Saturday, March 9th, 2019
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும் பிரதேச சபையினரால் புதர்மண்டிக் காணப்படும்... [ மேலும் படிக்க ]