Monthly Archives: March 2019

கம்பரெலிய என்ற திட்டத்தை வைத்து வக்காளத்து வாங்குவது வேடிக்கையாக உள்ளது – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Tuesday, March 12th, 2019
யுத்தத்தில் அழிந்துகிடந்த எமது தேசத்தை மீண்டும் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்த அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயன்றபோது அதையெல்லாம் புறக்கணித்து தடுத்த தமிழ் தேசிய... [ மேலும் படிக்க ]

முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மத்திய அரசால் நேரடியாக செயற்படுத்தப்படுவதால் மாகாணத்தின் இருக்கின்ற அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றது – றெமீடியஸ்!

Tuesday, March 12th, 2019
தமிழ் மக்களுக்கு உரிமை வேண்டும் அதிகாரங்கள் வேண்டும் என நாளாந்தம் அறிக்கையிடும் தமிழ் அரசியல் தரப்பினர் வடக்கு மாகாண சபையின் அதிகார எல்லைக்குள் காணப்படும் செயற்றிட்டங்களைக் கூட... [ மேலும் படிக்க ]

சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, March 12th, 2019
தென்னிலங்கை தலைவர்களோடு  சுயலாப தரகுத்தமிழ் தலமைகள் மட்டும் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கம் அல்ல. மாறாக, அது தமது சொந்த சலுகைகளை பெறுவதற்கான தேன்நிலவுக் கொண்டாட்டம் மட்டுமே!... [ மேலும் படிக்க ]

சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, March 12th, 2019
தென்னிலங்கை தலைவர்களோடு  சுயலாப தரகுத்தமிழ் தலமைகள் மட்டும் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கம் அல்ல. மாறாக, அது தமது சொந்த சலுகைகளை பெறுவதற்கான தேன்நிலவுக் கொண்டாட்டம் மட்டுமே!... [ மேலும் படிக்க ]

‘எண்டபிரைஸ் சிறி லங்கா’ திட்டம் வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை நிறைவுசெய்யவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிகாட்டு!

Tuesday, March 12th, 2019
‘எண்டபிரைஸ் சிறி லங்கா’ என்கின்ற திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரவு – செலவுத் திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், இத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு... [ மேலும் படிக்க ]

படிப்பினைகள் பாடமாகாவிட்டால் நல்லிணக்கம் சாதியம் ஆகாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, March 12th, 2019
கடந்த காலத்திலிருந்து இந்த நாடு பாடம் படித்துக் கொள்ளாத நிலையிலே கடந்த காலத்தை மறப்போம் என்பதை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட... [ மேலும் படிக்க ]

உணவு பதனிடும் நிலையங்கள் அமைக்கப்படும் எனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நடந்தது? – எம்.பி டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, March 12th, 2019
நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் உணவுப் பதனிடும் நிலையங்கள் அமைப்பதாகக் கடந்தவரவு–செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அது எந்தவகையில் சாத்தியமாயிற்று என்பது... [ மேலும் படிக்க ]

மறப்போம் மன்னிப்போம் என்றால் சட்டம் ஒழுங்கு எதற்கு? – டக்ளஸ் எம்பி கேள்வி!

Tuesday, March 12th, 2019
கடந்தகால இன முரண்பாடுகள் காரணமாக நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பிலும், யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதும், அதன் இறுதியிலும் யுத்த களம் தவிர்ந்து நாட்டில்... [ மேலும் படிக்க ]

தற்கொலைகளை தடுக்க நுண்கடன்களை இடைநிறுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, March 12th, 2019
நுண்கடன்களை செலுத்த வேண்டி இருப்போரில் கடன்களை செலுத்த இயலாத நிலையில் இருப்போருக்கென ஒரு நிவாரணத் திட்டம் கொண்டு வரப்பட்டு, அவர்களது கடன்களை அரசு ஏற்கக்கூடிய ஒரு ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

பாதீட்டின் பரிந்துரைகள் பலன்தரப்போவதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, March 12th, 2019
எமது மக்களால் எட்ட நின்று பார்வையாளர்களாகப் பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சினை வெளிப்படுத்திவிட்டு செல்லக்கூடிய வெறும் வரைபுகளாக மாத்திரமே இந்த நாட்டின் வரவு – செலவுத் திட்டங்கள்... [ மேலும் படிக்க ]