Monthly Archives: March 2019

நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவானதாக அமையவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 13th, 2019
நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான தேயிலைப் பயிர்ச் செய்கை தொடர்பில் போதிய அக்கறையில்லாமல் காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் கைவிடப்பட்ட நிலையே காணப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழுக்களால் கண்டபயன்கள் ஏதுமில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 13th, 2019
இந்த நாடு நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை - நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு என்ற மூன்று வகையிலான நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில் நிர்வாக... [ மேலும் படிக்க ]

பிரெக்ஸிட் விவகாரம் – தெரேசா மேயின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி!

Wednesday, March 13th, 2019
 ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக தெரசா மே கொண்டு வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2-வது முறையாக தோல்வி அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, புகையிலை பயன்படுத்த தடை!

Wednesday, March 13th, 2019
அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, புகையிலை ஆகியவற்றை பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும் அரசாங்கம் தடை விதிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் விசர்நாய்த் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!

Wednesday, March 13th, 2019
யாழ் மாவட்டத்தில் உள்ள அநேகமான அரச மருத்துவ மனைகளில் விசர் நாய்க் கடி தடுப்பூசிக்கு (ஏ.ஆர்.வி ) பெரும் தட்டுப்பாடு நிலவுதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்.மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகளைப்போல் அரச நிறுவனங்களும் பயனற்றதாக இருந்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, March 13th, 2019
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு பெயருக்கு வாய் வீரம் பேசிக் கொண்டு, எமது மக்களது நிதியை வீணடித்துக் கொண்டு, எமது மக்களுக்கு கடுகளவேனும் பயனில்லாத வகையில் இருக்கின்ற... [ மேலும் படிக்க ]

நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவானதாக அமையவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 13th, 2019
நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான தேயிலைப் பயிர்ச் செய்கை தொடர்பில் போதிய அக்கறையில்லாமல் காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் கைவிடப்பட்ட நிலையே காணப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழுக்களால் கண்டபயன்கள் ஏதுமில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 13th, 2019
இந்த நாடு நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை - நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு என்ற மூன்று வகையிலான நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில் நிர்வாக... [ மேலும் படிக்க ]

செலவுகளுக்கு ஏற்ப மக்களுக்கு பயன்களும் கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2019
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரே தேர்தல் நடத்தக் கூடாது எனக் கோரி, ஒரு பக்கச் சார்பாக நீதிமன்றத்தை நாடிச் செல்கின்ற நிலையில், இங்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் எமது... [ மேலும் படிக்க ]

எரிபொருளை அடுத்து பால்மாவுக்கும் விலைச் சூத்திரம்!

Wednesday, March 13th, 2019
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைக்கான பொருத்தமான தீர்வை காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவினால் சர்வதேச சந்தையில் நிலவும் விலை மற்றும் கடைப்பிடித்தல் விதிகளை கவனத்தில் கொண்டு... [ மேலும் படிக்க ]