அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, புகையிலை பயன்படுத்த தடை!
Wednesday, March 13th, 2019அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, புகையிலை ஆகியவற்றை பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும் அரசாங்கம் தடை விதிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாளுக்கு நாள் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளியொருவரின் பணத்தைத் திருடிய இளைஞர்கள் இருவருக்கு விளக்க மறியல்
இனியொருதடவை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அற்ப சலுகைகளுக்கு விலைபோக மாட்டார்கள் - தோழர் ஜீவன்!
பாடசாலை விடுமுறையை முன்னிட்டு விஷேட புகையிரத சேவை!
|
|