Monthly Archives: March 2019

மோதலுக்காக போராடவும் தீர்வுக்காக உழைக்கவும் த.தே. கூட்டமைப்பு தயாரில்லை – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, March 14th, 2019
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் தமது சுயலாப நலன்களுக்காக தவறவிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று மோதலா?... [ மேலும் படிக்க ]

சனிக்கிழமையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திறக்கப்படும்!

Thursday, March 14th, 2019
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து வைத்திய திணைக்களம் ஆகியவை இம்மாதம் 15ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் திறக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான... [ மேலும் படிக்க ]

பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

Thursday, March 14th, 2019
நைஜீரியாவின் லகூஸ் நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்... [ மேலும் படிக்க ]

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 5 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி!

Thursday, March 14th, 2019
பிரேசில் தலைநகரான சாவ் பாலோ நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

நேர்முகப் பரீட்சை நடத்தும் ரோபோ – சுவீடனில் அறிமுகம்!

Thursday, March 14th, 2019
உலகில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள்... [ மேலும் படிக்க ]

சுகயீன விடுமுறைப் போராட்டத்தை பிற்போட்டது தபால் சேவை சங்கங்கள் !

Thursday, March 14th, 2019
தபால் சேவை சங்கங்கள் இன்று(14) நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பள பிரச்சினை மற்றும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கை அணி படுதோல்வி!

Thursday, March 14th, 2019
இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்ஆபிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்எலிசபத் மைதானத்தில் நேற்று (13) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை அதிகரித்தது!

Thursday, March 14th, 2019
இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்ததுடன் ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 132 ரூபாவாகவும் 95... [ மேலும் படிக்க ]

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பம்!

Thursday, March 14th, 2019
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் தலைமையில் இரண்டாவது விசேட மேல்நீதிமன்றத்தின் பணிகள் இன்று(14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த காலத்தில்... [ மேலும் படிக்க ]

சித்திரை முதல் மெலிஞ்சிமுனை மக்களுக்கு வறட்சிகால குடிநீர் வழங்க நடவடிக்கை – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Wednesday, March 13th, 2019
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதி மக்களுக்கான வறட்சி கால குடிநீர் விநியோகம் அடுத்தமாதம்முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்... [ மேலும் படிக்க ]