Monthly Archives: March 2019

யாழில் முதன்முறையாக நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரம்!

Thursday, March 14th, 2019
யாழ். பண்ணையிலுள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரத்தின் செயற்பாடுகள் இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளதாக யாழ். மாவட்ட காச நோய் தடுப்பு வைத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கைப் போக்குவரத்தில் கடுமையாக்கப்படவுள்ள சட்டங்கள்!

Thursday, March 14th, 2019
பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பயணிக்கும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கமைய அதிக சத்தங்கள், பல்வேறு வர்ணங்களை கொண்ட... [ மேலும் படிக்க ]

மின்சக்தித் துறையில் 60 வீதத்தை எரிசக்தியாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, March 14th, 2019
எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் மின்சக்தி துறையில் 60 வீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள சூரியசக்தி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 16ஆம் திகதி கச்சதீவு அந்தோனியார் திருவிழா – ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

Thursday, March 14th, 2019
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை எதிர்வரும் 16ஆம் திகதி நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆலய பங்குத்தந்தை, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், நெடுந்தீவு பிரதேச... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தியை சலுகை என்றுஎதிர்த்தவர்கள் அடிக்கல் நாட்டுகின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, March 14th, 2019
அன்று அபிவிருத்தியை வெறும் சலுகை என்று கூறியவர்கள் இன்று தாமாகவே குனிந்து நின்று அத்திவாரங்களுக்கு அடிக்கற்கள் நாட்டுகின்றார்கள். வேடிக்கை என்னவென்றால், வீதிகள் புனரமைப்பது... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கும் கிழக்கிற்கும் வறுமையே முகவரி – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 14th, 2019
இன்று இந்த நாட்டில் வறுமை அதிகம் கொண்ட மாகாணமாக வடக்கு மாகாணமும், அதற்கடுத்த நிலையில் கிழக்கு மாகாணமும் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் உற்பத்தித்துறைகளில் முன்னேற்றம் இல்லை.... [ மேலும் படிக்க ]

அர்த்தமுள்ள வகையில் மீள்குடியேற்றம் செய்யாது இந்தியாவிலிருப்பவர்களை எந்த நம்பிக்கையில் அழைப்பது? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Thursday, March 14th, 2019
இந்தியாவில் இருந்து இலங்கை திரும்புகின்ற அகதி மக்கள் தொடர்பிலான பிரச்சினைகள் பற்றி கூற வேண்டியுள்ளது. குறிப்பாக இவ்வாறு இலங்கை திரும்பியவர்களில் சுமார் 2400 குடும்பங்கள் வவுனியா... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றம் – பாடசாலை மாணவர்களுக்கு எச்சரிக்கை!

Thursday, March 14th, 2019
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து பாடசாலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார். வட... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரசபை அதிரடி நடவடிக்கை!

Thursday, March 14th, 2019
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட வர்த்தக விடுதிகள், தங்குமிடங்கள், பிரத்தியேக தங்குமிட வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவற்றை இதுவரை பதிவு... [ மேலும் படிக்க ]

வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, March 14th, 2019
கடந்த கால யுத்தம், பல்வேறு தொடர்ந்தேர்ச்சியான இயற்கை அனர்த்தப் பாதிப்புகள், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய காலங்களில் தேசிய அபிவிருத்திகளால் காட்டப்பட்டு வந்த... [ மேலும் படிக்க ]