Monthly Archives: March 2019

தொற்றா நோயை கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம்!

Friday, March 15th, 2019
இலங்கையில் தொற்றா நோய்களினால் உயிரிழப்போரில் நூற்றுக்கு 82 வீதமான அளவை கட்டுப்படுத்துவதற்காக வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

மேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு!

Friday, March 15th, 2019
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 7.30 மணிக்கு ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.கேள்வி!

Friday, March 15th, 2019
வடக்கு மாகாணத்திலே நீருக்கான – குடி நீருக்கான தட்டுப்பாடு எந்தளவிற்கு இருக்கிறதென்பதை கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நன்கறிவார்கள். அண்மையில் கூட இரணைமடு திட்டம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

கல்விக்கு விரைவில் மூடுவிழா நடத்தவா தனியார் பாடசாலைகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 15th, 2019
வளப் பற்றாக்குறைகள் காரணமாக இன்று மூடப்படும் நிலைக்கு அரச பாடசாலைகள் தள்ளப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுமதி பெற்று இயங்கும் தனியார் பாடசாலைகள் மற்றும் அவற்றின்... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் நாளை முதல் அறிமுகம்!

Friday, March 15th, 2019
பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்ளக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மோசடியான முறையில் ஆவணங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன்? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, March 15th, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வசதியின்மைகள் தொடர்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது பல்வேறு வசதியின்மைகளுக்கு மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கின்றது? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, March 15th, 2019
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தேசிய பாடசாலைகள் அடங்கலாக 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 438... [ மேலும் படிக்க ]

மழை நீர் சேமிக்க பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, March 15th, 2019
மழை நீர் சேகரிப்பினை மேலும் பரவலாக மேற்கொள்வதற்கும் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.  வடக்கிலே குறிப்பாக பூநகரிக் குளத் திட்டம், பாலியாற்றுத் திட்டம், மற்றும் மழை... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழி பாடநூல்களில் காணப்படும் தவறுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படாதிருக்கிறது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, March 15th, 2019
தமிழ் மொழி மூலமான பாடசாலை பாடநூல்களில் காணப்படுகின்ற கருத்துப் பிழைகள், எழுத்துப் பிழைகள், பிழையான தகவல்கள், பொருத்தமற்ற விடயங்கள், மூடிமறைப்புகள், போன்ற பல்வேறு குறைபாடுகள்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, March 15th, 2019
இந்த நாட்டில் தமிழ்க் கல்வித் துறையின் தரத்தினை எடுத்துப் பார்க்கின்றபோது, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வி நிர்வாகமானது வர, வர செயலிழந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையே தொடர்ந்து... [ மேலும் படிக்க ]