Monthly Archives: March 2019

நியூசிலாந்து தாக்குதல் – போட்டி ரத்து தொடர்பில் ஐசிசி அறிக்கை!

Saturday, March 16th, 2019
நியூசிலாந்து க்றிஸ்சேர்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிய குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்வதாக குறித்த... [ மேலும் படிக்க ]

பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!

Saturday, March 16th, 2019
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணிக்கு முகாமையாளர் நியமனம்!

Saturday, March 16th, 2019
இலங்கை கிரிக்கெட் அணிக்கான முகாமையாளராக, தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில்... [ மேலும் படிக்க ]

14 இலங்கையருக்கு Interpol சிவப்பு அறிவித்தல்!

Saturday, March 16th, 2019
இலங்கைப் பிரஜைகள் 14 பேருக்கு எதிராக இன்டர்போல் இனால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கே இவ்வாறு சிவப்பு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1400 விமானங்கள் இரத்து!

Saturday, March 16th, 2019
அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக 1400 விமானங்களின் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் நெப்ராஸ்கா, அயோவா, கொலராடோ ஆகிய மாநிலங்களில் கடும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நிலநடுக்கம்!

Saturday, March 16th, 2019
பதுளை, ஹாலிஎல, பஸ்ஸர மற்றும் வெலிமட உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று (16) அதிகாலை சிறிதளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

பால்மாக்களுக்கான விலைகள் அதிகரிப்பு!

Saturday, March 16th, 2019
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கான விலைச் சூத்திரத்திற்கு அமைய 01 கிலோகிராம் பால்மா 60  ரூபாவினாலும் 400 கிராம் பால்மா 25 ரூபாவினாலும்  அதிகரிக்க நுகர்வோர் அதிகாரசபை அனுமதி... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை மாணவர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு ஈ. பி. டி. பி ஆதரவு!

Friday, March 15th, 2019
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தசர்வதேச விசாரணைகள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, March 15th, 2019
இந்த நாட்டில் தமிழ்க் கல்வித் துறையின் தரத்தினை எடுத்துப் பார்க்கின்றபோது, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வி நிர்வாகமானது வர, வர செயலிழந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையே தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தடைப்படும்

Friday, March 15th, 2019
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை சனிக்கிழமை யாழ்.பிரதேசத்தில் ஏழாலை, மல்லாகம் ஒரு பகுதி, கட்டுவன் ஒரு பகுதி... [ மேலும் படிக்க ]